கனவுகளோடு கணவர் வீட்டிற்கு வந்த புதுப்பெண்: துடிக்க துடிக்க நடந்த கொடுமை!
திருமணமாகி பல கனவுகளோடு கணவர் வீட்டிற்கு வந்த பெண் ஒரு சில மாதங்களில் கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியானாவின் பல்வால் நகரில் பரிதாபாத்தில் வசிக்கும் பயோல் என்ற இளம் பெண் ஒருவர் சிஹோல் கிராமத்தில் வசிக்கும் ரவி என்பவரை கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்துள்ளார். மிகவும் மகிழ்ச்சியாக சில நாட்கள் கடந்து சென்ற நிலையில், கணவரின் தம்பி மூலமாக பிரச்சினை எழுந்துள்ளது. கணவரின் சகோதரர் மற்றும் அவரின் மனைவி ,மாமியார் … Continue reading கனவுகளோடு கணவர் வீட்டிற்கு வந்த புதுப்பெண்: துடிக்க துடிக்க நடந்த கொடுமை!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed